For Daily Alerts
Just In
பவானி அணைக்கு படையெடுக்கும் காட்டுயானைகள், முதலைகள்... பீதியில் மீனவர்கள்- வீடியோ
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானி சாகர் அணையில் போதிய மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் தேடி கரைப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இதேபோல், முதலைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பாக மீன் பிடிக்கச் செல்லுமாறு மீனவர்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வீடியோ:
Comments
bhavani fishermen crocodile elephant oneindia tamil videos பவானி மீனவர்கள் முதலைகள் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The fishermen in bhavani, Erode district are in panic because of wild elephants and crocodiles roaming.
Story first published: Wednesday, September 28, 2016, 17:01 [IST]