For Quick Alerts
For Daily Alerts
Just In
சாலையைக் கடக்க முயன்ற மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து... 3 பேர் பலி... 3 பேர் காயம்- வீடியோ
சென்னை: சென்னை கிண்டியில் சாலையைக் கடக்க முயன்ற செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த மாணவிகள் சித்ரா, காயத்ரி, ஆயிஷா என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. பலியான மாணவிகளின் உடல்கள் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீடியோ:
Comments
chennai guindy college students lorry accident oneindia tamil videos சென்னை கிண்டி கல்லூரி மாணவிகள் லாரி விபத்து பலி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Three students of Chellammal Woman's College in Guindy died and three others suffered injuries when a water tanker ploughed into a crowd near Spic office on Anna Salai on Thursday afternoon.