For Quick Alerts
For Daily Alerts
Just In
நேற்று பேங்க்... இன்று ஏடிஎம்... தொடர்ந்து கால் கடுக்க வரிசையில் நிற்கும் மக்கள்- வீடியோ
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டில் பெரும் சில்லறைப் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் நேற்று வங்கிகள் திறக்கப்பட்டதும் பழைய செல்லாத நோட்டுகளை மாற்ற மக்கள் பெரும் ஆர்வம் காட்டினர். இதற்காக காலையிலேயே வங்கி வாசலில் மக்கள் குவிய ஆரம்பித்தனர். இந்நிலையில், நேற்று வங்கிகளைப் போலவே இன்று ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுப்பதற்காக மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
Comments
rs 500 chennai bank arrest heavy oneindia tamil videos ரூ 500 abduct சென்னை வங்கிகள் ஏடிஎம் கூட்டம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
People are waiting in long ques in ATMs to withdraw money, as the central government pulled out Rs. 500 and Rs. 1000 notes from circulation.
Story first published: Friday, November 11, 2016, 11:45 [IST]