For Daily Alerts
Just In
கெட்டுப்போன ஆவின் பால்... குழந்தைகளுக்கு வாந்தி... விசாரணை கோரி பாமக மனு- வீடியோ
சேலம்: சேலத்தில் வினியோகிக்கப்பட்ட ஆவின் பால், துர்நாற்றத்துடன், கெட்டுப் போய் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பாலைக் குடித்த குழந்தைகள் பலருக்கும் வாந்தி ஏற்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாமகவினர் சேலம் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளித்தனர்.
வீடியோ:
English summary
The PMK functionaries gave petition to Salem district collector to conduct enquiry on aavin milk adalteration issue.
Story first published: Monday, August 8, 2016, 13:00 [IST]