For Daily Alerts
Just In
நகைகளை விற்கச் சென்ற விவசாயிடம் இருந்து 26 சவரன் திருட்டு- வீடியோ
கடலூர்: கடலூர் மாவட்டம் மிதிநத்தம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மணிவேல். இவர் தனது மனைவியுடன் விருத்தாச்சலத்திற்கு நகைகளை விற்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் அவரது பையை கிழித்து அதில் இருந்த 26 சவரன் நகைகளைத் திருடியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணிவேல், நகைகள் திருட்டு தொடர்பாக விருத்தாச்சலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வீடியோ:
Comments
cuddalore farmers jewellery stolen oneindia tamil videos கடலூர் விவசாயிகள் நகைகள் திருட்டு ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Cuddalore some unknown persons have stolen jewells from a farmer.
Story first published: Tuesday, October 18, 2016, 18:40 [IST]