For Quick Alerts
For Daily Alerts
Just In
ஏடிஎம்-ல் பணமில்லை... வங்கிகளில் கூட்டம்... ‘செல்லா’ நோட்டுகளுடன் மக்கள் அவதி- வீடியோ
டெல்லி: மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பெரும் பாடுபட்டு வருகின்றனர். வங்கிகளில் கூட்டம் காரணமாக பழைய நோட்டுகளை மாற்ற முடியவில்லை. அதே சமயம் பெரும்பாலான ஏடிஎம்களிலும் பணமில்லை. இதனால் கைகளில் பணமிருந்தும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் நாடு முழுவதும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
English summary
The unexpected demonetisation by the government on 8 November has thrown normal life out of gear for those falling under the lower income group across the country.
Story first published: Sunday, November 13, 2016, 12:51 [IST]