For Daily Alerts
Just In
காவிரி பிரச்சினை... திமுக போல் அதிமுக அரசு ஏன் அதிக அழுத்தம் தரவில்லை? தயாநிதிமாறன் கேள்வி- வீடியோ
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மகள் பிரீத்தி- விக்னேஷ் திருமணம் சென்னை கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தத் திருமணத்தை நடத்தி வைத்த திமுக தலைவர் கருணாநிதி, விழாவில் காவிரி பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், "திமுக ஆட்சியின் போது 40 எம்.பிக்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரைச் சந்தித்து அடுத்தநாளே காவிரி தண்ணீர் பெற்றுத் தந்தார் திமுக தலைவர் கருணாநிதி. ஆனால், தற்போது 37 எம்பிக்களைக் கொண்டுள்ள அதிமுக அரசு ஏன் காவிரி விவகாரத்தில் அழுத்தம் தரவில்லை?" என கேள்வி எழுப்பினார்.
வீடியோ:
dhayanidhi maran admk government cauvery issue karunanidhi oneindia tamil videos தயாநிதிமாறன் அதிமுக அரசு காவிரி பிரச்சினை கருணாநிதி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The former union minister Dhayanidhi Maran has questioned ADMK government that why they have not taken appropriate action on Cauvery issue.
Story first published: Friday, September 9, 2016, 11:01 [IST]