For Daily Alerts
Just In
உதவித்தொகை வேண்டி.. கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்- வீடியோ
விழுப்புரம்: உதவித் தொகை வேண்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்களைச் சந்தித்து அமைச்சர் சண்முகம் உதவித்தொகை வழங்கினார். இதனால் தங்களது போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் கைவிட்டனர்.
வீடியோ:
Comments
villupuram differently abled persons protest oneindia tamil videos விழுப்புரம் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை போராட்டம் கைது ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In villupuram the differently abled persons staged a protest in front of district collector office.
Story first published: Monday, August 15, 2016, 18:21 [IST]