For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்ட நீர் குறைப்பு - வீடியோ

Google Oneindia Tamil News

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக திறக்கப்பட்ட நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் கடந்த வாரம் 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்ட நீர் திறப்பு நேற்று காலை 3 ஆயிரம் கனஅடியாவும் நேற்று பகல் ஒரு மணிக்கு 2 ஆயிரம் கனஅடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 44.19 அடியாக உள்ளது. நீர் இருப்பு 14.34 டிஎம்சி ஆகவும் நீர் வரத்து ஆயிரத்து 72 கனஅடியாகவும் உள்ளது.

English summary
De to poor inflow the discharge of water from Mettur Dam to delta districts was stepped down to 2000 cusecs on friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X