For Daily Alerts
Just In
குன்னூரில் விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் - வீடியோ
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம் செய்துவருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
குன்னூர் அருகே தூதூர் மட்டம் பகுதியில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைக்கூட்டம், குடியிருப்புப் பகுதிகளையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்துவமாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று அங்குள்ள உரக்கிடங்கை சேதப்படுத்திய யானைக்கூட்டம், அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான சௌசௌ காய்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.
Comments
English summary
Elephants have damaged agriculture lands in Cunnur.
Story first published: Monday, August 22, 2016, 9:48 [IST]