For Daily Alerts
Just In
சாத்தூரில் ஓடும் பேருந்தில் இளைஞர் சுட்டுக்கொலை - வீடியோ
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஓடும் அரசுப்பேருந்தில் துப்பாக்கியால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட நபர் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பது அவரது அடையாள அட்டையின் மூலம் தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் பழிக்குப் பழியாக கருப்பசாமி கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments
passanger shot dead gunmen sathur shooting oneindia tamil videos பயணி சுட்டுக்கொலை கொலையாளி தப்பி ஓட்டம் ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
A man travelling on a TNCC bus was shot dead this morning in Sathur.
Story first published: Wednesday, October 12, 2016, 15:36 [IST]