For Daily Alerts
Just In
நீலகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் கைது - வீடியோ
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தேயிலை தோட்டத் தொழில் செய்யும் வட மாநில தொழிலாளர்கள் குழந்தைகள் பயிலும் பள்ளி உள்ளது. இந்த அரசு உதவி பெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் அப்புசாமி கைது.
Comments
English summary
The headmaster of a school at village near Connur in Nilgiris district, was arrested after a student complained that he had sexually harassed her.
Story first published: Tuesday, November 8, 2016, 18:43 [IST]