For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயற்கையான சுவாசம்... இயல்பான வாழ்க்கை... சாதாரண வார்டில் ஜெ. குறித்து வைகைச்செல்வன் தகவல்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பலனாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் நேற்று முன்தினம் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். இதனால் அதிமுகவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன். அப்போது அவர், "தமிழக முதல்வர் பூரண நலத்துடன் இருக்கிறார். இயற்கையான சுவாசம், இயல்பான வாழ்க்கை, வழக்கமான உணவை உட்கொள்கிறார். மறுபிறவி எடுத்ததற்கு காரணம் தமிழக நெஞ்சங்களின் வழிபாடுகள் தான் காரணம். மிக விரைவில் முதல்வர் வீடு திரும்ப இருக்கிறார்" என்றார்.

English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa, who has been shifted from the ICU to a special room of the Apollo Hospital in Chennai following improvement in her health condition, was doing well and would return home very soon, ruling AIADMK said on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X