For Daily Alerts
Just In
ஜெ. பூரண நலமடைந்து மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும்... கிருஷ்ணகிரியில் 7008 பேர் பால்குடம்- வீடியோ
கிருஷ்ணகிரி: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். கடந்த 29 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் அவர், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுகவினர் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், கிருஷ்ணகிரி அதிமுகவினர் 7008 பேர் சேர்ந்து பால் குடம் எடுத்து ஜெயலலிதா பூரண நலமடைந்து, மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என வழிபாடு நடத்தினர்.
வீடியோ:
Comments
jayalalitha krishnagiri admk cadres special prayer oneindia tamil videos ஜெயலலிதா கிருஷ்ணகிரி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Krishnagiri the ADMK cadres performed a special pooja for chief minister Jayalalithaa's speedy recovery.