For Daily Alerts
Just In
2 தேசிய விருது வாங்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி- வீடியோ
சென்னை: இரண்டு முறை தேசிய விருது பெற்ற பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் (41), சென்னையில் இன்று காலமானார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். நா.முத்துக்குமாரின் இந்த திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வீடியோ:
Comments
na muthukumar lyricist tamil cinema died oneindia tamil videos பாடலாசிரியர் தமிழ் சினிமா தேசிய விருது மரணம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Two-time national award winning lyricist Na. Muthukumar died in Chennai. He was 41 and is survived by his wife, a son and a daughter.
Story first published: Sunday, August 14, 2016, 14:52 [IST]