For Daily Alerts
Just In
கர்நாடக பந்த் காரணமாக தமிழக எல்லையில் தேங்கிய வாகனங்கள் - வீடியோ
ஈரோடு: கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து அம்மாநிலத்திற்கு செல்லும் வாகனங்கள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.
மகதாயி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பேருந்துகள், சரக்கு லாரிகள் உள்ளிட்டவை பண்ணாரி சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாயினர்.
erode karnataka protest strike oneindia tamil videos lorry கர்நாடக பந்த் போராட்டம் எல்லை ஒன் இந்தியா தமிழ் வீடியோ லாரிகள்
English summary
As s 12-hour-bandh called by pro-Kannada groups over Mahadayi water row in Karnataka , Vehicle from Tamilnadu is not allowed to enter the state.
Story first published: Saturday, July 30, 2016, 18:26 [IST]