For Daily Alerts
Just In
பெசன்ட் நகரில் தீ விபத்து: 80 குடிசைகள் எரிந்து நாசம் - வீடியோ
சென்னை: பெசன்ட் நகர் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 80க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமானது. தேவாலயத்தின் பின்புறத்தில் ஓடக்குப்பம் என்ற பகுதியில் ஒரு வீட்டில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்கு நள்ளிரவு 1 மணியளவில் திடீரென ஒரு குடிசையில் தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் மளமளவென எரிந்து 80 குடிசைகள் நாசமானது. இதனால் 2000த்திற்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் நிற்கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
Massive Fire Accident in Besant Nagar 80 hut damage. Video taken lively inside Besant Nagar fire accident .
Story first published: Wednesday, August 3, 2016, 16:11 [IST]