For Daily Alerts
Just In
மேகதாது அணை மின்சார உற்பத்திக்காக மட்டுமே - சிவகங்கையில் சதானந்த கவுடா - வீடியோ
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள்களான பெரிய மருது, சின்னமருது சகோதரர்களின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மாலை அணிவித்து மரியாதை செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை மின்சார உற்பத்திக்காக மட்டுமே என்றும் உபரி நீரை மீண்டும் குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் நீதிமன்ற உத்தரவுப்படி கண்டிப்பாக திறந்து விட வேண்டும் என்றும் சதானந்த கவுடா கூறினார்.
English summary
Sadananda Gowda talks about Mekedatu dam issue in Sivagangai. Mekedatu Dam Project will not affect Tamil Nadu.
Story first published: Thursday, August 18, 2016, 19:36 [IST]