For Daily Alerts
Just In
புதுச்சேரி இடைத்தேர்தல்.. வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரிகள் நேரில் ஆய்வு - வீடியோ
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு நேற்று முன் தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகம் (எ) சரவணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை மற்றும் 4 சுயேச்சைகள் உள்பட 8 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 85.76 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்நிலையில், இத்தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி, தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
Comments
nellithoppu by election puducherry polling percentage narayanasamy oneindia tamil videos நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் புதுச்சேரி வாக்குப்பதிவு சதவீதம் நாராயணசாமி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Counting of votes polled in Nellithope constituency in Puducherry will be held on Tuesday. The election officials inspected the counting centres today.
Story first published: Monday, November 21, 2016, 18:43 [IST]