For Quick Alerts
For Daily Alerts
Just In
அட்டைப்பூச்சிகளின் அட்டகாசம்.. காலணி கேட்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்- வீடியோ
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி போன்ற இடங்களில் அதிகளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளன. இங்கு தேயிலை பறிக்கச் செல்லும் தொழிலாளர்கள் அட்டைப்பூச்சிகளின் கடியால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, அட்டைப்பூச்சிகளிடமிருந்து காக்கும் வகையில் உரிய காலணி தர வேண்டும் என அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோ:
Comments
English summary
The employees of tea estate in Nilgiri district are asking for good footwear to product them from leeches.
Story first published: Friday, September 30, 2016, 10:21 [IST]