For Daily Alerts
Just In
கான்கிரீட் காடாக மாறும் நீலகிரி மாவட்டம்: சமூக ஆர்வலர்கள் கவலை - வீடியோ
நீலகிரி: பசுமை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகை சிதைத்து கான்கிரீட் கட்டிடங்கள் கட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு ஏற்படும் குன்னூர் பகுதிகளில் பசுமை காடுகளை அழித்து தங்கும் விடுதிகளை கட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் நிலச்சரிவு ஏற்படும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கவலையாகும்.
Comments
English summary
Concrete buildings developement in Nilgiris District activists are worried.
Story first published: Wednesday, October 12, 2016, 15:32 [IST]