For Daily Alerts
Just In
5ம் தேதியில் இருந்து கர்நாடகா-தமிழகம் இடையே எந்த லாரியும் ஓடாது: வீடியோ
சென்னை: வரும் 5ம் தேதி முதல் தமிழகம், கர்நாடகா இடையே அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் உள்பட எந்த லாரியும் இயக்கப்படாது என தென்மாநில லாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா, தமிழகம் இடையே லாரிகள் போக்குவரத்து கடந்த 20 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீடியோ:
Comments
English summary
Lorry transport between Karnataka and Tamil Nadu will come to a halt from october 5th.
Story first published: Sunday, October 2, 2016, 11:42 [IST]