For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை கல் குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணி தீவிரம்- வீடியோ

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரையில், 3 பேர் பலிக்கு காரணமான மதுரை கொண்டையம்பட்டி கல் குவாரியின் அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், மாவட்டத்தில் கல் குவாரிகள் அரசு விதிமுறைகளின்படி செயல்படுகிறதா என்று ஆய்வு செய்யவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கனிமவளம், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

English summary
Officials inspected stone quarries in Madurai following the recent landslip at a stone quarry in Kondayanpatti resulting in the death of three workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X