For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் ஓணம் பண்டிகை: மகாபலியை வரவேற்ற மலையாள மக்கள் - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், நேற்று பாரம்பரிய முறையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான மலையாள மக்கள், பாரம்பரிய உடையணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக, வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், 16 வகையான பாரம்பரிய உணவுகளை சமைத்து வழிபாடு நடத்தியும், ஓணம் பண்டிகை கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது.

வீடியோ

English summary
Devotees light up candles on the occasion of Onam festival at a temple in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X