For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கழிப்பறை விவகாரம்... பெற்றோர் போராட்டத்தால் தலைமை ஆசிரியையின் சஸ்பெண்ட் வாபஸ்- வீடியோ

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பள்ளியில் கழிப்பறையை சுத்தம் செய்ய மாணவர்களைப் பயன்படுத்தியதாக, தலைமையாசிரியை தனலட்சுமி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது பொய்ப் புகார் கூறப்பட்டுள்ளதாக அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி அலுவலர் நேரில் விசாரணை நடத்தி தலைமையாசிரியையின் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.

வீடியோ:

English summary
Near Sivagangai the parents of the school students have protested in support of headmaster.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X