For Daily Alerts
Just In
வ.உ.சியின் சிலையைத் தூக்கிச் சென்ற போலீசார்.. மக்கள் போராட்டம்.. தடியடி.. போடியில் பரபரப்பு- வீடியோ
தேனி: தேனி மாவட்டம் போடி பழைய பேருந்து நிலையம் அருகே சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளையின் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை எடுத்து விட்டு அதற்குப் பதில் வெண்கலச் சிலையை நிறுவ மக்கள் முயற்சித்துள்ளனர். ஆனால், அனுமதியின்றி சிலை வைத்ததாகக் கூறி, அச்சிலையைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ:
Comments
bodi theni district police statue protest oneindia tamil videos போடி தேனி மாவட்டம் போலீஸ் சிலை போராட்டம் தடியடி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Bodi, Theni district the police have baton charged on protesters in V. O. Chidambaram Pillai statue issue.
Story first published: Sunday, September 4, 2016, 18:18 [IST]