For Daily Alerts
Just In
புழல் சிறையில் மரணமடைந்த ராம்குமார் உடல் மீனாட்சிபுரத்தில் அடக்கம்- வீடியோ
செங்கோட்டை: சுவாதி படுகொலை வழக்கில் கைதாகி மர்மமான முறையில் புழல் சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 15 நாட்களுக்குப் பின்னர் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வீடியோ
Comments
English summary
Swathi murder suspect Ramkumar's body cremated at Meenachipuram near Senkottai in Nellai district.
Story first published: Monday, October 3, 2016, 15:39 [IST]