For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேனி எல்லை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 500கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.. 2 பேர் கைது- வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டத்திலுள்ள கேரள -தமிழக எல்லையான கூடலூரில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய வாகனச் சோதனையில் கார் ஒன்றில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தக் காரில் பயணம் செய்த இருவரைக் கைது செய்த போலீசார், அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

வீடியோ:

English summary
The Theni police have seized 500 kg of ration rice that was being smuggled in the car.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X