For Daily Alerts
Just In
காவிரி பிரச்சினை... 2வது நாளாக கர்நாடகா -தமிழகம் இடையே போக்குவரத்து முடக்கம் #cauvery- வீடியோ
கிருஷ்ணகிரி: காவிரி பிரச்சினை காரணமாக இரண்டாவது நாளாக கர்நாடகா- தமிழகம் இடையே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதைத் தொடர்ந்து அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் அதிகளவில் ஓசூருடன் திரும்பி விடுகின்றன. எனவே பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வீடியோ:
cauvery issue karnataka tamilnadu oneindia tamil videos காவிரி பிரச்சினை கர்நாடகா தமிழகம் பேருந்துகள் போக்குவரத்து பாதிப்பு ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The road transport is affected for the second day between Karnataka and Tamilnadu, because of cauvery issue.
Story first published: Wednesday, September 7, 2016, 17:29 [IST]