For Daily Alerts
Just In
இயற்கை வளம் நம் தேசத்தின் சொத்து: சகாயம் ஐஏஎஸ் - வீடியோ
சென்னை : தமிழகப் பெண்கள் செயற்களம் என்ற அமைப்பின் சார்பில், தமிழர் பண்பாட்டு கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது.
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த கண்காட்சி 14ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடக்கிறது. தமிழர் மருத்துவ முறைகளுக்கான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தொடங்கி வைத்துப் பேசினார். நமது நாட்டில் உள்ள அனைத்து இயற்கை வளங்களும் தேசத்தின் சொத்து. அதை பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார். அதை பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
Comments
English summary
All natural resources are the property of the land in our country. That it is the responsibility of every citizen to defend the IAS officer Sagayam told.
Story first published: Saturday, October 15, 2016, 13:24 [IST]