For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றியதை எதிர்த்து போராடியவர்கள் கைது - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம் நகரிலுள்ள அஸ்தம்பட்டி காவல் நிலையம் எதிரில் உள்ள கொல்லங்குட்டை ஏரியின் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக 36 குடும்பங்களை சேர்ந்த மக்கள் குடியிருந்து வருகிறார்கள். கடந்த 2007ம் ஆண்டு இந்த ஏரியின் தென்பகுதியில் 36 பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைகளை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வீடுகள் அகற்றப்பட்டன. குடியிருப்புகளை அகற்றியதைக் கண்டித்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

English summary
A major operation clear Kollam Kuttai lake beds of encroachments in the Salem demolition illegal buildings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X