For Daily Alerts
Just In
வாகனச் சோதனையில் விவசாயியைத் தாக்கி கையை உடைத்த போலீசார்... கண்டனம் தெரிவித்து போராட்டம்- வீடியோ
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோபி செல்லும் சாலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் வாகனச் சோதனை நடைபெற்றது. அப்போது, காரில் வந்த நடராஜ் என்ற விவசாயியை போலீசார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நடராஜின் கை எலும்பு முறிந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் பழனிச்சாமிக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments
sathyamangalam farmers protest police oneindia tamil videos சத்தியமங்கலம் விவசாயிகள் போலீஸ் சாலை மறியல் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Sathyamangalam, Erode district, the farmers staged a protest demanding to take action on police sub inspector for attacking a farmer.
Story first published: Monday, November 28, 2016, 15:51 [IST]