For Quick Alerts
For Daily Alerts
Just In
கரூர்: 1,500 பேரை கண்தானம் செய்ய ஊக்கப்படுத்திய 5-ம் வகுப்பு மாணவி- வீடியோ
கரூர்: கரூரில் பொதுமக்களிடையே கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5-ம் வகுப்பு மாணவி தக்ஷனா ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது.
கரூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி தக்ஷனா. இவர் பொதுமக்கடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு 50,000 பேரை கண்தானம் செய்ய இலக்கு நிர்ணயித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.
வீடியோ
Comments
English summary
A School girl studying 5th class in Karur has been creating awareness of eye donation.
Story first published: Saturday, August 27, 2016, 10:53 [IST]