For Daily Alerts
Just In
தம்பி மனைவி மீது ஒருதலைக் காதல்... செல்போன் டவரில் ஏறி மிரட்டிய சைக்கோ அண்ணன்- வீடியோ
சிவகங்கை: சிவகங்கையில் மது போதையில் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தன் தம்பி மனைவி மீது கொண்ட ஒருதலைக் காதலால், அந்த இளைஞர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் போலீசாரின் தீவிர முயற்சிக்குப் பின் சிறிய காயங்களுடன் அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
வீடியோ:
Comments
sivagangai youngster suicide attempt cell phone oneindia tamil videos சிவகங்கை இளைஞர் தற்கொலை முயற்சி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
A Youth tries to attempt suicide from cell phone tower in Sivagangai.
Story first published: Friday, August 12, 2016, 13:58 [IST]