For Daily Alerts
Just In
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி உதவி கோரும் இலங்கை எம்.பிக்கள் - வீடியோ
மதுரை: இலங்கையில் போரின் போது உயிரிழந்த தமிழர்களின் வாரிசுகள் உயர்கல்வி கற்பதற்கு தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை எம்பி ஸ்ரீதரன் இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் பேரில் தாய்-தந்தையரை இழந்த குழந்தைகள், குடும்பத் தலைவரை இழந்த பெண்களின் பொருளாதார சூழல் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது என்று கூறினார்.
Comments
English summary
Three Sri Lankan Members of Parliament called upon the Tamil diaspora and the people of the State help the children of Eelam war widows to pursue higher education.
Story first published: Saturday, August 20, 2016, 19:07 [IST]