For Daily Alerts
Just In
தந்திரமாக பேசி வங்கி மோசடி… இலங்கை வாலிபர் கைது - வீடியோ
சிவகங்கை: போனில் தந்திரமாகப் பேசி வங்கிக் கணக்கின் ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று நூதன முறையில் லட்சக் கணக்கான பணத்தை மோசடி செய்த இலங்கை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தனியார் விடுதிகளை சோதனையிட்டபோது விமலன் என்ற இலங்கை இளைஞரின் அறையில் போதைப் பொருள், பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் துருவி துருவி அவரிடம் விசாரித்த போது வங்கியின் ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.
English summary
Sri Lankan youth was arrested for banking fraud by police in Karaikudi in Sivagangai district.
Story first published: Monday, October 3, 2016, 12:12 [IST]