For Daily Alerts
Just In
திருப்பதியில் ஸ்ரீவாரி பிரம்மோர்ச்சவம் நிறைவடைந்ததது: வீடியோ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியுடன் பிரம்மோர்ச்சவம் நிறைவு பெற்றது. திருப்பதியின் திருமலையானுக்கு கடந்த 3 ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோர்ச்சவம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் மலையப்பசாமியும் ஸ்ரீதேவி, பூதேவி தயாரும் வாகனங்களில் 4 மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இறுதி நாளான நேற்று சக்கரதாழ்வருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
Comments
English summary
Srivari brahmotsavam ended yesterday in Tirupathi.
Story first published: Wednesday, October 12, 2016, 15:59 [IST]