For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆயில் நிறுவனங்கள் விளிம்புத் தொகையை வழங்க வேண்டும்.. பல கட்ட போராட்டம் அறிவிப்பு- வீடியோ
சேலம்: தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் சார்பில் ஆயில் நிறுவனங்களை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பான சேலம் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கே.பி.முரளி தலைமை வகித்தார். சேலம் மாவட்ட தலைவரும், சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளருமான பி.செல்வராஜு முன்னிலை வகித்தார். அந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் மத்தியில் மாநில தலைவர் கே.பி.முரளி பேசுகையில், 'ஆயில் நிறுவனங்கள் விளிம்புத் தொகை வழங்க வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடத்தப்படும்' என்றார்.
Comments
English summary
The Tamil Nadu Petroleum Dealers Association has proposed various agitations to bring pressure on the oil companies to implement the Apurva Chandra Committee report on hiking the dealers’ margin.
Story first published: Sunday, October 23, 2016, 13:33 [IST]