For Quick Alerts
For Daily Alerts
Just In
பணம் ஆறு போல் ஓடுகிறது... இடைத்தேர்தலை புறக்கணித்தது குறித்து வைகோ விளக்கம்- வீடியோ
சிவகங்கை: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இன்னுயிர் ஈத்த மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அவர்களது நினைவு மண்டபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், 'தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள மூன்று தொகுதிகளிலும் பணம் ஆறு போல் ஓடுகிறது. அதனால் தான் இத்தேர்தலை புறக்கணிக்கிறோம்' என்றார்.
Comments
tamil nadu by election 2016 vaiko mdmk boycott oneindia tamil videos தமிழக இடைத்தேர்தல் 2016 வைகோ மதிமுக புறக்கணிப்பு ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The MDMK general secretary Vaiko has said that his party boycotted the 3 constituency election, because of money power.