For Daily Alerts
Just In
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை - வீடியோ
சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கடந்த சில நாட்களாகவே, இரவு நேரங்களில் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது என்று கூறினார். மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும் சூழல் நிலவுகிறது. இதனால், இன்று இரவு தொடங்கி, திங்கள்கிழமை வரை தமிழகம் முழுவதும் பரவலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
Comments
English summary
The core of the cyclone has moved away from Chennai but trails of the system are still impacting the Chennai weather and other coastal areas of Tamil Nadu.
Story first published: Saturday, September 10, 2016, 15:52 [IST]