For Daily Alerts
Just In
தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்கள்.. விளம்பரத்திற்காக போராடுகிறார்கள்.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு
ஈரோடு: ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் வியாபாரக்கடன் மேளா துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், "தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்கள். வங்கியில் பணத்தைப் போட்டு பைனான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்" எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஊடகங்களில் பெயர் வர வேண்டும் என்பதற்காக அவர்கள் போராட்டம் நடத்துவதாகவும் கருப்பண்ணன் அப்போது தெரிவித்தார். கருப்பண்ணனின் இந்தப் பேச்சுக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வீடியோ:
Comments
erode farmers oneindia tamil videos ஈரோடு விவசாயிகள் கோடீஸ்வரர்கள் போராட்டம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The Tamilnadu minister K.C.Karuppannan's speech about farmers has created tension in the state.
Story first published: Tuesday, September 6, 2016, 13:06 [IST]