For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெடிகுண்டு வழக்கில் கைதான 4 பேர்... பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்த மதுரை நீதிபதி உத்தரவு- வீடியோ

Google Oneindia Tamil News

மதுரை: பெங்களூரு, மைசூர், கேரளா உட்பட 5 இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அப்பாஸ் அலி, கரீம் ராஜா, சம்சுதின் உள்ளிட்ட 4 பேரை தமிழக மற்றும் கேரள போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்கள் மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலூர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் இவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் 4 பேரையும் டிசம்பர் 1ம் தேதி பெங்களூரு என்.ஐ.ஏ கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
Four of those arrested, N. Abbas Ali (27), M. Samsun Kareem Raja (23), M. Ayub Ali (25) and Samsudeen were produced before the Judicial Magistrate Court at Melur near here in the evening for transit remand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X