For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மளிகை பொருட்களின் விலை உயர்வுக்கு பதுக்கல் தான் காரணம்: விக்ரமராஜா - வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: பெரிய வணிக நிறுவனங்களில் மளிகை பொருட்கள் பதுக்கப்படுவதால் தான் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது என வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

சேலத்தில் மளிகை சில்லரை வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பசிய வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா கூயியதாவது: பெரிய வணிக நிறுவனங்கள் மளிகை பொருட்களை பதுக்கி வைப்பதால் தான் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. இதற்கு வணிகர்கள் காரணமல்ல என்று தெரிவித்தார்.

English summary
Tamilnadu Vanigar sangam Peramaippu Chief Vikramaraja said that the reason behind price rise is large business companies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X