For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு... திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம்... தரிசனத்திற்கு தடை- வீடியோ

Google Oneindia Tamil News

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3-ந் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. 11-ந் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இன்று கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. சுத்தப்படுத்தும் பணி இருந்ததால் சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

வீடியோ:

English summary
In the cleaning process of Tirupati temple speedy way, as the brahmotsavam is nearing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X