For Daily Alerts
Just In
பாதயாத்திரையாக வரும் பயணிகளுக்காக... திருப்பதியில் ரூ. 2.25 கோடியில் புதிய வரவேற்பரை- வீடியோ
திருப்பதி: திருப்பதி கோவிலில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ. 2.25 கோடி செலவில் புதிய வரவேற்பரை ஒன்று கட்டப்பட்டுள்ளது. திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த வரவேற்பரை அறங்காவலர் குழுத் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பக்தர்களின் காத்திருக்கும் நேரம் குறைந்து விரைவில் அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
In Tirupati, a new center was opened for pilgrims.
Story first published: Wednesday, November 2, 2016, 12:49 [IST]