For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

500 கொடுத்து சில்லறை கேட்டதால் மோதல்... வாடிக்கையாளரை தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்- வீடியோ

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் காங்கேயம் சாலையில் செயல்பட்டு பெட்ரோல் பங்க் ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவர் ரூ. 500 கொடுத்து, அதில் ரூ. 100க்கு பெட்ரோல் போட்டுள்ளார். பின்னர் மீதி ரூ. 400 சில்லறையாக அவர் கேட்டுள்ளார். இதனால் பெட்ரொல் பங்க் ஊழியர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வாக்குவாதம் முற்றியதில், வாடிக்கையாளரை ஊழியர்கள் தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

English summary
In Tirupur, a petrol bunk customer was attacked by the employees for giving Rs. 500 note.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X