For Daily Alerts
Just In
500 கொடுத்து சில்லறை கேட்டதால் மோதல்... வாடிக்கையாளரை தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்- வீடியோ
திருப்பூர்: திருப்பூரில் காங்கேயம் சாலையில் செயல்பட்டு பெட்ரோல் பங்க் ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவர் ரூ. 500 கொடுத்து, அதில் ரூ. 100க்கு பெட்ரோல் போட்டுள்ளார். பின்னர் மீதி ரூ. 400 சில்லறையாக அவர் கேட்டுள்ளார். இதனால் பெட்ரொல் பங்க் ஊழியர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வாக்குவாதம் முற்றியதில், வாடிக்கையாளரை ஊழியர்கள் தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
Comments
rs 500 tirupur petrol bunk customers attack oneindia tamil videos திருப்பூர் பெட்ரோல் பங்க் வாடிக்கையாளர் தாக்குதல் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Tirupur, a petrol bunk customer was attacked by the employees for giving Rs. 500 note.
Story first published: Monday, November 14, 2016, 17:45 [IST]