For Daily Alerts
Just In
சேலம் ரயில் கொள்ளை... ‘செல்போன் பேச்சுக்கள்’ மூலம் துப்பு தேடும் சிபிசிஐடி போலீசார்- வீடியோ
சென்னை: சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 8ம் தேதி மேற்கூரையில் துளையிட்டு, மர்ம நபர்கள் ரூ 5 கோடிக்கும் அதிகமாக கொள்ளையடித்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை நடந்த அன்று சேலம் - சென்னை இடையே அதிக நேரம் செல்போனில் பேசியவர்கள் குறித்து ஆய்வு செய்த போலீசார், அதில் சந்தேகத்திற்கிடமான சிலரிடம் விசாரணை நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
வீடியோ:
Comments
salem chennai train robbery cbcid cell phone oneindia tamil videos சேலம் சென்னை ரயில் கொள்ளை சிபிசிஐடி செல்போன் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In train robbery case the CBCID police have decided to investigate the case base on cellphone signals.
Story first published: Tuesday, August 23, 2016, 16:11 [IST]