For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெடுஞ்சாலைத்துறை மாஜி பொறியாளர் வீட்டில் அதிரடி ரெய்டு... முக்கிய ஆவணங்கள் சிக்கின- வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளராக இருந்து, கடந்த ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற்றவர் ஜெயராமன். சென்னையில் வசித்து வரும் இவருக்கு, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சொந்த வீடும், வணிக வளாகமும் உள்ளது. இதுதவிர உளுந்தூர்பேட்டையில் சொந்தமாக கல்லூரி ஒன்றையும் ஜெயராமன் நடத்தி வருகிறார். இந்நிலையில், சேலத்தில் மேம்பாலம் கட்டியது தொடர்பாக தனியார் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக இவர் மீது வழக்கு உள்ளது. அதன் தொடர்ச்சியாகசேலத்தில் உள்ள இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில், பல லட்ச ரூபாயும், ஏராளமான ஆவணங்களும் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Sleuths from the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) on Tuesday raided the properties of a retired chief engineer of the highways department accused of amassing wealth beyond his known sources of income.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X