For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வடகிழக்குப் பருவமழை... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை- வீடியோ

Google Oneindia Tamil News

விழுப்புரம்: கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழையால் விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இந்தாண்டும் அதே போன்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அம்மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் போலீஸ் ஐஜி மணீஷ் மணி திவாரி தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

English summary
In Villupuram the district officials holded a meeting to discuss sbout the preparation for Northeast monsoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X