For Daily Alerts
Just In
மேட்டூர் அணையில் நீர் திறப்பு... மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர்கள்... விவசாயிகள் மகிழ்ச்சி- வீடியோ
மேட்டூர்: உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடிக்காக இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, சரோஜா, விஜய பாஸ்கர், கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீருக்கு மலர் தூவி அவர்கள் மரியாதை செலுத்தினர். இதற்கிடையே விவசாயத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீடியோ:
Comments
cauvery karnataka dam mettur dam water release ministers farmers oneindia tamil videos காவிரி மேட்டூர் அணை அமைச்சர்கள் விவசாயிகள் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The sluices of Stanley Reservoir in Mettur were opened for commencing farm activities in the delta districts on Tuesday.
Story first published: Tuesday, September 20, 2016, 16:00 [IST]